Thirukkural #5

Words
62
Reading
1 min
Listen
Play
8y

The Two-fold deeds (good and evil) that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

5.png

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மு.வ உரை:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Source: Thirukkural by Thiruvalluvar.

Thirukkural #5 | Ecency