Thirukkural #30

Words
52
Reading
1 min
Listen
Play
8y

The virtuous are truly called Anthanar; because of​ their conduct towards all creatures, they are clothed in kindness.

30.png

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

மு.வ உரை:

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Source: Thirukkural by Thiruvalluvar.

Thirukkural #30 | Ecency