Thirukkural #2

Words
61
Reading
1 min
Listen
Play
8y

21.png

What profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Source: Thirukkural by Thiruvalluvar.

Thirukkural #2 | Ecency