Thirukkural #14

Words
55
Reading
1 min
Listen
Play
8y

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

14.png

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மு.வ உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

சாலமன் பாப்பையா உரை:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

Source: Thirukkural by Thiruvalluvar.

Thirukkural #14 | Ecency