Thirukkural #11

Words
59
Reading
1 min
Listen
Play
8y

By the continuance of rain, the world is preserved in existence. It is therefore worthy to be called ambrosia.

11.png

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

மு.வ உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

Source: Thirukkural by Thiruvalluvar.

Thirukkural #11 | Ecency