காதல் என்பது இரவின் அமைதியில் கேட்கும் இதயத் துடிப்புகள்... நட்சத்திரங்களால் எழுதப்படாத ரகசிய கடிதங்கள்... ஒருவருக்காக வாடும் மலரின் மணம் போல உள்ளங்களில் நிறையாத ஒரு தவிப்பு