This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

dheivegam(29)
Published in
#god
Words
49
Reading
1 min
Listen
Play
9y

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார்.

Read More : https://dheivegam.com/ways-to-find-god/

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை | Ecency