உன் நினைவுகள் மாலை மெல்லிய தென்றலாய் வரும்... இரவின் நட்சத்திரங்களாய் மின்னும்... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இந்த மௌன உறவே என் இதயத்தின் ரகசியம்!